ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896

அரசிடமிருந்து பெறப்படும் நிதியுதவி

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்களுக்கு தேவைப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட “நிகர ஈட்டு மானியமும்”, கதர் பொருட்களுக்கு வணிக அபிவிருத்தி நிதியுதவியினையும் மாநில அரசு ஒப்பளித்து வருகிறது. 2021-2022–ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிதியுதவி விவரம்:-

வ. எண்

விபரம்

தொகை

(ரூ. இலட்சத்தில்)

1.

நிகர ஈட்டு மானியம்

9,399.63

2.

தள்ளுபடி

கதர் வாரியம்

400.00

சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள்

3,000.00

3.

தணிக்கைக் கட்டணம்

513.64

4.

கிராமத் தொழில் மேம்பாட்டிற்கு உதவி

0.01

5

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்

0.01

6.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை

597.85

7.

கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நலவாரியம்

0.01

8.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ’சீலா’ மின் சக்கரங்கள் வழங்குதல்

408.00

மொத்தம்

14,319.15